விஜயின் சர்கார் படப்பிடிப்பில்அடிதடி .!உயிர் தப்பிக்கஓட்டம் பிடித்த 'A.Rமுருகதாஸ்"
நடிகர் விஜயின் 62வது படமான 'சர்கார் "ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்போடு
வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது .
தமிழக அரசியல் சூழ்நிலையை
விமர்சிக்கும் விதத்தில் உருவாகி
இருப்பதாக கூறப்படும் இந்த
திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது .
ஸ்டன்ட் கலைஞர்களுக்கும், சட்ட கல்லூரி
மாணவர்களுக்கும் ஏற்பட்ட மோதல் குறித்த
தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது
முன்னதாக நடிகர் விஜய் எக்கச்சக்க
இளைஞர்களுடன் பைக்கில் செல்வது
போன்ற புகைப்படங்கள் வெளியாகி
இருந்தது, அக்காட்சியில் நடிக்க சுமார் 150
பேருக்கும் மேலே தேவைப்படிருந்த
நிலையில், அப்படத்தில் வேலை செய்த
ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் விஜயின்
ரசிகர்களான சட்ட கல்லூரி மாணவர்கள்
சிலரை அதில் நடிக்க வைக்க முடிவு
செய்திருக்கின்றனர்.
படப்பிடிப்புகளுக்கு முன்பு வரை எந்த
பிரச்சனையும் இன்றி சுமூகமாக
சென்றிருந்த நிலையில், கேமராவின் மூன்
முதலில் நிற்பது யார் என்ற பிரச்சனை
ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் சட்ட கல்லூரி
மாணவர்கள் இடையே எழவே , அவர்களது
வாக்குவாதம் அடிதடியாக மாறி
இருக்கிறது
இதனால் இரு தரப்பினரும் ஒருவரை
ஒருவர், கற்களால் தாக்கி கொண்ட
நிலையில், விட்டா போதுமென உயிரை
கையில் பிடித்துக் கொண் அங்கிருந்து
ஒட்டம் பிடித்துவிட்டாராம் இயக்குனர்
முருகதாT .
#Sarkar#Vijay #Murugadas
No comments:
Post a Comment